skip to main
|
skip to sidebar
கவிக்குடில் குமரன்
~ வினோத்குமார் கோபால் கவிதைகள் ~
10
வெட்கத்தின் பிறப்பிடம்
முகம் முழுதும் வீசுதடி...
உந்தன்,
வெட்கம் எனும் பூங்காற்று!
பிறப்பிடம் தெரியாமல் தோற்றதடி...
எந்தன்,
பார்வை எனுங் கீற்று!
6
நூலிழை அளவு வெட்கம் போதும்
நூலிழை அளவு தான்,
நிந்தன் வெட்கம் என்றாலும்...
போதும், போதும்
என்றது என் மனது.
பாவம்!
அவனுக்கு எப்படி தெரியும்?
நின் வெட்கத்தின் விலை,
மதிப்புகள் அற்றது என்று!
7
மீதமான வெட்கம்
கண்களின் ஓரம்
மிதமான குளிரும்;
முகம் முழுதும்
தெரித்து ஓடும்
மீதமான வெட்கமும்;
ஒன்றாகக் கிடைத்தால்
இதமான இரவில்...
நிந்தன் நினைவும்,
எந்தன் மனமும்,
ஒன்றாய் இணைய...
இமை இரண்டும்
வருடுதல் தகுமோ?
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
பட்டியல்
►
2024
(4)
►
மார்ச்
(4)
►
2022
(5)
►
அக்டோபர்
(4)
►
ஜனவரி
(1)
►
2020
(1)
►
ஏப்ரல்
(1)
►
2018
(1)
►
நவம்பர்
(1)
►
2014
(2)
►
ஏப்ரல்
(2)
►
2013
(19)
►
டிசம்பர்
(4)
►
ஆகஸ்ட்
(5)
►
ஜூலை
(7)
►
மே
(1)
►
ஜனவரி
(2)
►
2012
(4)
►
மார்ச்
(1)
►
பிப்ரவரி
(2)
►
ஜனவரி
(1)
►
2011
(53)
►
நவம்பர்
(2)
►
செப்டம்பர்
(3)
►
ஆகஸ்ட்
(5)
►
ஜூலை
(6)
►
ஜூன்
(3)
►
மே
(8)
►
ஏப்ரல்
(5)
►
மார்ச்
(5)
►
பிப்ரவரி
(9)
►
ஜனவரி
(7)
►
2010
(43)
►
டிசம்பர்
(4)
►
நவம்பர்
(6)
►
அக்டோபர்
(4)
►
செப்டம்பர்
(3)
►
ஆகஸ்ட்
(2)
►
ஜூலை
(1)
►
ஜூன்
(4)
►
மே
(1)
►
ஏப்ரல்
(5)
►
மார்ச்
(8)
►
பிப்ரவரி
(2)
►
ஜனவரி
(3)
▼
2009
(19)
►
டிசம்பர்
(2)
►
நவம்பர்
(1)
►
அக்டோபர்
(1)
►
செப்டம்பர்
(1)
►
ஆகஸ்ட்
(2)
►
ஜூன்
(3)
►
மே
(3)
►
ஏப்ரல்
(2)
▼
பிப்ரவரி
(3)
வெட்கத்தின் பிறப்பிடம்
நூலிழை அளவு வெட்கம் போதும்
மீதமான வெட்கம்
►
ஜனவரி
(1)
►
2008
(36)
►
நவம்பர்
(1)
►
அக்டோபர்
(1)
►
செப்டம்பர்
(1)
►
ஆகஸ்ட்
(4)
►
ஜூலை
(2)
►
ஜூன்
(7)
►
மே
(2)
►
ஏப்ரல்
(5)
►
மார்ச்
(4)
►
பிப்ரவரி
(5)
►
ஜனவரி
(4)
►
2007
(150)
►
டிசம்பர்
(13)
►
நவம்பர்
(1)
►
அக்டோபர்
(7)
►
செப்டம்பர்
(6)
►
ஆகஸ்ட்
(2)
►
ஜூலை
(3)
►
ஜூன்
(3)
►
மே
(10)
►
ஏப்ரல்
(5)
►
மார்ச்
(60)
►
பிப்ரவரி
(40)
உயிரிசை
ஒரு வாய் கொண்டு ஈருயிர் பகிர்ந்து உண்ணும் ஈரைந்து மாத உறவுக்கு ஈடு இணை இவ்வுலகில் எவறேனும் கண்ட துண்டோ கருத்த அறை அதனில் தாயவள் உடல் உரிஞ்...
தொப்புள் கொடி
மெல்லிய காற்றின் அசைவில் நின்று நாட்டியம் காணா முதலுறவு காட்டிய தொப்புள் கொடிதனை தாயிடம் தானம் பெற்று தன் யாக்கைத் திருகி உயிரளித்த முதல் ...
தண்டனை...
முத்தத்தின் சத்தம் உலகில் ஓய்திடினும் எந்தன் மனதோடு ஓயவில்லை... அதன் ஈரம் உதட்டோடு காய்ந்திடினும் எந்தன் மனதோடு காயவில்லை... உணர்வுகளால் ...
உன்னை பார்த்து இரசித்தேன்
எப்படி தான் வரவழைத்தாய்? என்னை, நீ செல்லும் பாதையெல்லாம்... தோழிகளிடம் பேசும் போதும், தங்கையோடு விளையாடும் போதும், தாய்மடி சாயும் போதும...
கவிப் பூக்கள்
எந்தன் எண்ணத்தில் பிறக்கும் கவிப் பூக்கள் ஒவ்வொன்றும் பொய்மையை யுறிஞ்சி புன்னகைக்கும் என்னவளைப் புதுமையாய் போற்றும் அழகியதாய் தன்னை மிளிர...
மீதமான வெட்கம்
கண்களின் ஓரம் மிதமான குளிரும்; முகம் முழுதும் தெரித்து ஓடும் மீதமான வெட்கமும்; ஒன்றாகக் கிடைத்தால் இதமான இரவில்... நிந்தன் நினைவும், எந்தன் ...
தீண்டல்
விழியால், சுவாசக் காற்றல், விரலால், உள்ள உணர்வால் எனைத் தீண்டிப் பார்த்தாய் பயனேதும் இல்லை யென்று சற்று விலகியே போனாய்... பெண்ணே நின் தீண்டல...
கண் தானம்
உன்னை பற்றிய எனது கவிதைகள், எத்தனை காலம் வாழும், என்று... எனக்குத் தெரியவில்லை! பெண்ணே... ஆனால்... உன் கண்கள் பேசும், கவிதைகள் யாவும், பல நூ...
நீ தான் நான் என்றேன்...
மேகத்தை கேட்டாய்... அதனை உறுக்கி, மழையாய் தந்தேன்! முத்தம் ஒன்று, கடனாய் கேட்டாய்... மொத்தமாய் தந்துவிட்டேன்! புத்தகம் ஒன்று கேட்டாய்... பற...
இப்படிக்கு பசுமை - 2
பூக்கள் யாவும் மலராது, பொய்த்து, மடிந்து போகும்... பயிர்கள் யாவும் நாணல் காணாது, அறுவடை சேராது, காய்ந்து போகும்... வற்றா நெய்தலும், நீர் ...
நண்பர்கள்
Copyright ©
கவிக்குடில் குமரன்
Blogger Theme
by
BloggerThemes
&
Chethstudios
Design by
Metalab