skip to main
|
skip to sidebar
கவிக்குடில் குமரன்
~ வினோத்குமார் கோபால் கவிதைகள் ~
10
வெட்கத்தின் பிறப்பிடம்
முகம் முழுதும் வீசுதடி...
உந்தன்,
வெட்கம் எனும் பூங்காற்று!
பிறப்பிடம் தெரியாமல் தோற்றதடி...
எந்தன்,
பார்வை எனுங் கீற்று!
6
நூலிழை அளவு வெட்கம் போதும்
நூலிழை அளவு தான்,
நிந்தன் வெட்கம் என்றாலும்...
போதும், போதும்
என்றது என் மனது.
பாவம்!
அவனுக்கு எப்படி தெரியும்?
நின் வெட்கத்தின் விலை,
மதிப்புகள் அற்றது என்று!
7
மீதமான வெட்கம்
கண்களின் ஓரம்
மிதமான குளிரும்;
முகம் முழுதும்
தெரித்து ஓடும்
மீதமான வெட்கமும்;
ஒன்றாகக் கிடைத்தால்
இதமான இரவில்...
நிந்தன் நினைவும்,
எந்தன் மனமும்,
ஒன்றாய் இணைய...
இமை இரண்டும்
வருடுதல் தகுமோ?
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
பட்டியல்
►
2024
(4)
►
மார்ச்
(4)
►
2022
(5)
►
அக்டோபர்
(4)
►
ஜனவரி
(1)
►
2020
(1)
►
ஏப்ரல்
(1)
►
2018
(1)
►
நவம்பர்
(1)
►
2014
(2)
►
ஏப்ரல்
(2)
►
2013
(19)
►
டிசம்பர்
(4)
►
ஆகஸ்ட்
(5)
►
ஜூலை
(7)
►
மே
(1)
►
ஜனவரி
(2)
►
2012
(4)
►
மார்ச்
(1)
►
பிப்ரவரி
(2)
►
ஜனவரி
(1)
►
2011
(53)
►
நவம்பர்
(2)
►
செப்டம்பர்
(3)
►
ஆகஸ்ட்
(5)
►
ஜூலை
(6)
►
ஜூன்
(3)
►
மே
(8)
►
ஏப்ரல்
(5)
►
மார்ச்
(5)
►
பிப்ரவரி
(9)
►
ஜனவரி
(7)
►
2010
(43)
►
டிசம்பர்
(4)
►
நவம்பர்
(6)
►
அக்டோபர்
(4)
►
செப்டம்பர்
(3)
►
ஆகஸ்ட்
(2)
►
ஜூலை
(1)
►
ஜூன்
(4)
►
மே
(1)
►
ஏப்ரல்
(5)
►
மார்ச்
(8)
►
பிப்ரவரி
(2)
►
ஜனவரி
(3)
▼
2009
(19)
►
டிசம்பர்
(2)
►
நவம்பர்
(1)
►
அக்டோபர்
(1)
►
செப்டம்பர்
(1)
►
ஆகஸ்ட்
(2)
►
ஜூன்
(3)
►
மே
(3)
►
ஏப்ரல்
(2)
▼
பிப்ரவரி
(3)
வெட்கத்தின் பிறப்பிடம்
நூலிழை அளவு வெட்கம் போதும்
மீதமான வெட்கம்
►
ஜனவரி
(1)
►
2008
(36)
►
நவம்பர்
(1)
►
அக்டோபர்
(1)
►
செப்டம்பர்
(1)
►
ஆகஸ்ட்
(4)
►
ஜூலை
(2)
►
ஜூன்
(7)
►
மே
(2)
►
ஏப்ரல்
(5)
►
மார்ச்
(4)
►
பிப்ரவரி
(5)
►
ஜனவரி
(4)
►
2007
(150)
►
டிசம்பர்
(13)
►
நவம்பர்
(1)
►
அக்டோபர்
(7)
►
செப்டம்பர்
(6)
►
ஆகஸ்ட்
(2)
►
ஜூலை
(3)
►
ஜூன்
(3)
►
மே
(10)
►
ஏப்ரல்
(5)
►
மார்ச்
(60)
►
பிப்ரவரி
(40)
கருவறைக் காதல்
இடர் கொண்டு ஈன்றாலும், இன்பம் என்றே எண்ணினாய்! பசித்தாலும் புசிக்காமல், எந்தன் பசியாற்றினாய்! துன்பங்களை மறைத்துவிட்டு, இன்பத்தை மட்டுமே, ப...
ஓரக் கண்ணால்...
ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டு என்னைக் கடந்து செல்லும் பொழுது உன்னுடனே வந்துவிடுகிறது என் மனது... இனியும் என்னைக் கடந்து செல்லும் பொழுது ஓரக...
அழகாக இருக்கிறாய்...
உடைகள் உன்னை விழுங்கிய பிறகும் அழகாக இருக்கிறாய் பெண்ணே... காரணம்? நீ அழகா? உந்தன் உடை அழகா? உடை உடுத்தும் விதம் அழகா?
காதல் கடிதம்
உன் பார்வையால், எந்தன் வெட்கங்கள்... உதிரக் கண்டேன்! உன் தொடுகையால், எந்தன் நாணம்... நொறுங்கக் கண்டேன்! உன் சிரிப்பினில், எந்தன் மனம்... சுர...
பேருந்தில் நீ எனக்கு...
என்னை பார்த்து, அன்று ஏனடி, அழகாய் சிரித்தாய்? பேருந்து பயணத்தில்... சன்னல் ஓரத்தில் அமர்ந்து, காதுகளுக்கு இனிமையாய், இசை பகிர்ந்து கொண்டிரு...
காலங்களில் அவள்...
புதியதோர் உலகை உனை கொண்டு காண கிடைத்த அழும் குரலால் எனை அழைக்கும் பெண்ணே... இவ்வுலகிற்கு இது தான் உந்தன் முதற் காலம்... அழு குரல் மறந்து ம...
நிலைகொள்ளு மனமே...
பணம் என்னும் பேயும் ஆசை என்னும் மிருகமும் மரியாதை என்னும் அரக்கனும் ஆட்கொண்ட மனித மனமே... நீ நிலைகொள்ள வேண்டாமோ? பணப் பயனடைய... அன்பையும்...
எத்தனை அழகு?
சன்னதியில் பெற்ற, குங்குமத்தை கையில் ஏந்தி, நெற்றியில் இட்டு, கோவிலைச் சுற்றி வந்து, கடவுளை காணும்... செய்கை அழகு! கோவிலைச் சுற்றி, நடக்கு...
கனவு
விடியற் காலைப் பொழுது கருவிழிப் பார்வைக் கதிர்கள் ஊடுருவல் உரைந்த தருணம் ஊரை விழுங்கிய பனிக்கோர்வை குகைக்குள்ளே மறைந் திருந்த தேவதையவள் வெ...
தேடும் கண் பார்வை...
அலைகள் அறியா... வெண் கடலின், கருவட்டத் தெப்பம், மையிட்டக் கரையோரம், சுழன்று கொண்டே இருக்கிறதோ... எந்தன் வரவை காண?
நண்பர்கள்
Copyright ©
கவிக்குடில் குமரன்
Blogger Theme
by
BloggerThemes
&
Chethstudios
Design by
Metalab