skip to main
|
skip to sidebar
கவிக்குடில் குமரன்
~ வினோத்குமார் கோபால் கவிதைகள் ~
பேரின்பக் கள்வன்!
நான் எனும்,
வெற்றுக் காகிதத்தில்,
அழகுக் குவியலாய்,
என்னுள் படர்ந்த
கவிதையடி... நீ!
கவிதையாய்...
நீ இருப்பதனால்...
வெற்றுக் காகிதத்தில்,
உனை உறிஞ்சும்,
கள்வனாகிப் போனேன்!
ஆம்...
நான் ஒரு...
பேரின்பக் கள்வன்!
1 பின்னூட்டங்கள்:
Unknown
சொன்னது…
Good one
5 நவம்பர், 2018 அன்று 12:02 PM
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பட்டியல்
►
2024
(4)
►
மார்ச்
(4)
►
2022
(5)
►
அக்டோபர்
(4)
►
ஜனவரி
(1)
►
2020
(1)
►
ஏப்ரல்
(1)
▼
2018
(1)
▼
நவம்பர்
(1)
பேரின்பக் கள்வன்!
►
2014
(2)
►
ஏப்ரல்
(2)
►
2013
(19)
►
டிசம்பர்
(4)
►
ஆகஸ்ட்
(5)
►
ஜூலை
(7)
►
மே
(1)
►
ஜனவரி
(2)
►
2012
(4)
►
மார்ச்
(1)
►
பிப்ரவரி
(2)
►
ஜனவரி
(1)
►
2011
(53)
►
நவம்பர்
(2)
►
செப்டம்பர்
(3)
►
ஆகஸ்ட்
(5)
►
ஜூலை
(6)
►
ஜூன்
(3)
►
மே
(8)
►
ஏப்ரல்
(5)
►
மார்ச்
(5)
►
பிப்ரவரி
(9)
►
ஜனவரி
(7)
►
2010
(43)
►
டிசம்பர்
(4)
►
நவம்பர்
(6)
►
அக்டோபர்
(4)
►
செப்டம்பர்
(3)
►
ஆகஸ்ட்
(2)
►
ஜூலை
(1)
►
ஜூன்
(4)
►
மே
(1)
►
ஏப்ரல்
(5)
►
மார்ச்
(8)
►
பிப்ரவரி
(2)
►
ஜனவரி
(3)
►
2009
(19)
►
டிசம்பர்
(2)
►
நவம்பர்
(1)
►
அக்டோபர்
(1)
►
செப்டம்பர்
(1)
►
ஆகஸ்ட்
(2)
►
ஜூன்
(3)
►
மே
(3)
►
ஏப்ரல்
(2)
►
பிப்ரவரி
(3)
►
ஜனவரி
(1)
►
2008
(36)
►
நவம்பர்
(1)
►
அக்டோபர்
(1)
►
செப்டம்பர்
(1)
►
ஆகஸ்ட்
(4)
►
ஜூலை
(2)
►
ஜூன்
(7)
►
மே
(2)
►
ஏப்ரல்
(5)
►
மார்ச்
(4)
►
பிப்ரவரி
(5)
►
ஜனவரி
(4)
►
2007
(150)
►
டிசம்பர்
(13)
►
நவம்பர்
(1)
►
அக்டோபர்
(7)
►
செப்டம்பர்
(6)
►
ஆகஸ்ட்
(2)
►
ஜூலை
(3)
►
ஜூன்
(3)
►
மே
(10)
►
ஏப்ரல்
(5)
►
மார்ச்
(60)
►
பிப்ரவரி
(40)
தனிமை இனிமை
இரவு நேரத்தில் மட்டும் விண்ணின் வைரங்களனைத்தும் எனக்காகக் காத்திருக்கும் என் தனிமையெனும் கூட்டுக்குள் உறவாடிப் போகத்தான் சிலிர்த்தாடும் மரம...
அழகாக இருக்கிறாய்...
உடைகள் உன்னை விழுங்கிய பிறகும் அழகாக இருக்கிறாய் பெண்ணே... காரணம்? நீ அழகா? உந்தன் உடை அழகா? உடை உடுத்தும் விதம் அழகா?
அரங்கேற்றம்
ஆழிக்கரை பருமணலின், உட்புகும் அலை நீரே... அங்கேயே சில நேரம், நகராது வாசம் செய்தால்... என்னவளின்... பாதச் சுவடுகளின், அழகியல் அரங்கேற்றம், அங...
மை விழிப் பாதை
வாகனங்கள் கடக்கும் பாதையல்ல... நின் விழியுந்துதலால்... எப்பொழுதும் என் உதடுகளும், அவ்வப்பொழுது என் விரல்களும், கவித்துவத்தோடு கடக்கும்......
சிகரம்
மலைச் சிகர உச்சிக் குளிர்மை போல் என் மனமும் சற்றே அந்நிலை எய்தியது அன்பெனும் பனிமழையை நீ எந்தன் மனதோடு பொழிந்ததனால் மேலும் மேலும் குளிர்க...
வளர்பிறை
தேய்பிறைக் காணா மனதோடு ஊறும் மல்லிகையும் தோல்வியைத் தழுவும் அன்பெனும் இவளின் புன்னகையை விழியின் துணையோடு வார்த்தையால் கொணர்ந்து காட்டும்...
வார்த்தைகள் ஏதும் இல்லையடி!
காணாது செதுக்கிய, கருவறைச் சிலையை, உயர் வலி தாங்கி, உமிழும் நிகழ்வால், ஈன்ற பிள்ளையை, பார்க்கும் முன்னமே, அதன்... அழு குரல் கேட்டு, உள்ளம் ம...
வெட்கத்தின் பிறப்பிடம்
முகம் முழுதும் வீசுதடி... உந்தன், வெட்கம் எனும் பூங்காற்று! பிறப்பிடம் தெரியாமல் தோற்றதடி... எந்தன், பார்வை எனுங் கீற்று!
எனக்கும் ஆனந்தமே!!!
வாங்கி வந்த இனிப்பை, ஒரு கடி கடித்தவிட்டு, மீதத்தை தரும் பொழுது... உந்தன் முகத்தில் பொழியும், அமிழ்தை உண்ட ஆனந்தத்தை, காணும் பொழுது, எனக்...
அன்பைத் தேடி...
கல்லூரி விடுதியின், உணவுப் பட்டியலில், தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை... உணவோடு பகிரப்படும், அம்மாவின் அன்பும் அக்கறையும்!
நண்பர்கள்
Copyright ©
கவிக்குடில் குமரன்
Blogger Theme
by
BloggerThemes
&
Chethstudios
Design by
Metalab
1 பின்னூட்டங்கள்:
Good one
கருத்துரையிடுக