skip to main
|
skip to sidebar
கவிக்குடில் குமரன்
~ வினோத்குமார் கோபால் கவிதைகள் ~
இன்று அழகியல் பௌர்ணமி
கருவானின் வெளிர் நிலவு,
மண்ணில் தன் பொழிவை,
படர்வித்து நெகிழ்ந்து வந்து...
தன்னை தானே,
கண்ணாடியாய் உரு மாற்றி...
உனது அழகியல் தேகத்தை,
உனக்கே காட்டி செல்வதால்...
இன்று மட்டும்,
உன்னுடைய அழகியல் பௌர்ணமி!
1 பின்னூட்டங்கள்:
MAGESH KUMAR
சொன்னது…
Arumai...... pramaadhammm......
28 ஏப்ரல், 2014 அன்று 11:04 AM
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பட்டியல்
►
2024
(4)
►
மார்ச்
(4)
►
2022
(5)
►
அக்டோபர்
(4)
►
ஜனவரி
(1)
►
2020
(1)
►
ஏப்ரல்
(1)
►
2018
(1)
►
நவம்பர்
(1)
▼
2014
(2)
▼
ஏப்ரல்
(2)
இன்று அழகியல் பௌர்ணமி
கண்ணாடியும் கரையுதே!
►
2013
(19)
►
டிசம்பர்
(4)
►
ஆகஸ்ட்
(5)
►
ஜூலை
(7)
►
மே
(1)
►
ஜனவரி
(2)
►
2012
(4)
►
மார்ச்
(1)
►
பிப்ரவரி
(2)
►
ஜனவரி
(1)
►
2011
(53)
►
நவம்பர்
(2)
►
செப்டம்பர்
(3)
►
ஆகஸ்ட்
(5)
►
ஜூலை
(6)
►
ஜூன்
(3)
►
மே
(8)
►
ஏப்ரல்
(5)
►
மார்ச்
(5)
►
பிப்ரவரி
(9)
►
ஜனவரி
(7)
►
2010
(43)
►
டிசம்பர்
(4)
►
நவம்பர்
(6)
►
அக்டோபர்
(4)
►
செப்டம்பர்
(3)
►
ஆகஸ்ட்
(2)
►
ஜூலை
(1)
►
ஜூன்
(4)
►
மே
(1)
►
ஏப்ரல்
(5)
►
மார்ச்
(8)
►
பிப்ரவரி
(2)
►
ஜனவரி
(3)
►
2009
(19)
►
டிசம்பர்
(2)
►
நவம்பர்
(1)
►
அக்டோபர்
(1)
►
செப்டம்பர்
(1)
►
ஆகஸ்ட்
(2)
►
ஜூன்
(3)
►
மே
(3)
►
ஏப்ரல்
(2)
►
பிப்ரவரி
(3)
►
ஜனவரி
(1)
►
2008
(36)
►
நவம்பர்
(1)
►
அக்டோபர்
(1)
►
செப்டம்பர்
(1)
►
ஆகஸ்ட்
(4)
►
ஜூலை
(2)
►
ஜூன்
(7)
►
மே
(2)
►
ஏப்ரல்
(5)
►
மார்ச்
(4)
►
பிப்ரவரி
(5)
►
ஜனவரி
(4)
►
2007
(150)
►
டிசம்பர்
(13)
►
நவம்பர்
(1)
►
அக்டோபர்
(7)
►
செப்டம்பர்
(6)
►
ஆகஸ்ட்
(2)
►
ஜூலை
(3)
►
ஜூன்
(3)
►
மே
(10)
►
ஏப்ரல்
(5)
►
மார்ச்
(60)
►
பிப்ரவரி
(40)
உயிரிசை
ஒரு வாய் கொண்டு ஈருயிர் பகிர்ந்து உண்ணும் ஈரைந்து மாத உறவுக்கு ஈடு இணை இவ்வுலகில் எவறேனும் கண்ட துண்டோ கருத்த அறை அதனில் தாயவள் உடல் உரிஞ்...
தண்டனை...
முத்தத்தின் சத்தம் உலகில் ஓய்திடினும் எந்தன் மனதோடு ஓயவில்லை... அதன் ஈரம் உதட்டோடு காய்ந்திடினும் எந்தன் மனதோடு காயவில்லை... உணர்வுகளால் ...
தொப்புள் கொடி
மெல்லிய காற்றின் அசைவில் நின்று நாட்டியம் காணா முதலுறவு காட்டிய தொப்புள் கொடிதனை தாயிடம் தானம் பெற்று தன் யாக்கைத் திருகி உயிரளித்த முதல் ...
மீதமான வெட்கம்
கண்களின் ஓரம் மிதமான குளிரும்; முகம் முழுதும் தெரித்து ஓடும் மீதமான வெட்கமும்; ஒன்றாகக் கிடைத்தால் இதமான இரவில்... நிந்தன் நினைவும், எந்தன் ...
கவிப் பூக்கள்
எந்தன் எண்ணத்தில் பிறக்கும் கவிப் பூக்கள் ஒவ்வொன்றும் பொய்மையை யுறிஞ்சி புன்னகைக்கும் என்னவளைப் புதுமையாய் போற்றும் அழகியதாய் தன்னை மிளிர...
உன்னை பார்த்து இரசித்தேன்
எப்படி தான் வரவழைத்தாய்? என்னை, நீ செல்லும் பாதையெல்லாம்... தோழிகளிடம் பேசும் போதும், தங்கையோடு விளையாடும் போதும், தாய்மடி சாயும் போதும...
கண் தானம்
உன்னை பற்றிய எனது கவிதைகள், எத்தனை காலம் வாழும், என்று... எனக்குத் தெரியவில்லை! பெண்ணே... ஆனால்... உன் கண்கள் பேசும், கவிதைகள் யாவும், பல நூ...
நீ தான் நான் என்றேன்...
மேகத்தை கேட்டாய்... அதனை உறுக்கி, மழையாய் தந்தேன்! முத்தம் ஒன்று, கடனாய் கேட்டாய்... மொத்தமாய் தந்துவிட்டேன்! புத்தகம் ஒன்று கேட்டாய்... பற...
தீண்டல்
விழியால், சுவாசக் காற்றல், விரலால், உள்ள உணர்வால் எனைத் தீண்டிப் பார்த்தாய் பயனேதும் இல்லை யென்று சற்று விலகியே போனாய்... பெண்ணே நின் தீண்டல...
ஏனடி மலர்ந்தாய்?
மனத்திலும் குணத்திலும் மென்மை கொண்ட மேன்மையான மல்லிகையே ஏனடி மலர்ந்தாய்? என்னவள் விழிக்கும் காலம் இன்னும் வரவில்லையே, ஏனடி மலர்ந்தாய்? அவள் ...
நண்பர்கள்
Copyright ©
கவிக்குடில் குமரன்
Blogger Theme
by
BloggerThemes
&
Chethstudios
Design by
Metalab
1 பின்னூட்டங்கள்:
Arumai...... pramaadhammm......
கருத்துரையிடுக