உன்னாலே... உன்னாலே...


விரல்களின் நுனியில்,
எண்ணற்ற வண்ணங்கள் வழிகிறது!
விழிகளின் வழியே,
ஒளிக் கீற்றுகள் தெரிக்கிறது!
செவிகளின் ஓரம்,
இசைச் சங்கமங்கள் நிகழ்கிறது!
கடலலை யாவும்,
கால்களை முத்தமிட்டு செல்கிறது!
இந்த மாற்றங்கள் எல்லாம்...
உன்னாலே நடக்கிறது!

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக