தாலாட்டு...


கடலையில் குளியலிட்டு,
சாம்பிராணில் மேனி உளர்த்தி,
கருவேலம் மை கொண்டு,
நெற்றியிலும்... கன்னத்திலும்...
அழகாக பொட்டு வைத்து,
சேலையில் தொட்டி கட்டி,
இளம்பிள்ளையை உறங்க வைக்க,
தாலாட்டு நீ பாடுகையில்,
ஊரே உறங்கி போனதம்மா!

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக