இராட்டினக்காரி


என்னைக் கண்டதும்,
தாவி குதித்து,
அனைத்துக் கொண்டு,
கன்னங்களை ஈரமாக்கி...
நீ பார்க்கும் பார்வையால்,
என் மனதிற்குள்,
ஆயிரம் இன்பங்களை,
அழகாய் சுழலடித்தாயடி,
அழகிய இராட்டினக்காரி!

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக