skip to main
|
skip to sidebar
கவிக்குடில் குமரன்
~ வினோத்குமார் கோபால் கவிதைகள் ~
10
வெட்கத்தின் பிறப்பிடம்
முகம் முழுதும் வீசுதடி...
உந்தன்,
வெட்கம் எனும் பூங்காற்று!
பிறப்பிடம் தெரியாமல் தோற்றதடி...
எந்தன்,
பார்வை எனுங் கீற்று!
6
நூலிழை அளவு வெட்கம் போதும்
நூலிழை அளவு தான்,
நிந்தன் வெட்கம் என்றாலும்...
போதும், போதும்
என்றது என் மனது.
பாவம்!
அவனுக்கு எப்படி தெரியும்?
நின் வெட்கத்தின் விலை,
மதிப்புகள் அற்றது என்று!
7
மீதமான வெட்கம்
கண்களின் ஓரம்
மிதமான குளிரும்;
முகம் முழுதும்
தெரித்து ஓடும்
மீதமான வெட்கமும்;
ஒன்றாகக் கிடைத்தால்
இதமான இரவில்...
நிந்தன் நினைவும்,
எந்தன் மனமும்,
ஒன்றாய் இணைய...
இமை இரண்டும்
வருடுதல் தகுமோ?
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
பட்டியல்
►
2024
(4)
►
மார்ச்
(4)
►
2022
(5)
►
அக்டோபர்
(4)
►
ஜனவரி
(1)
►
2020
(1)
►
ஏப்ரல்
(1)
►
2018
(1)
►
நவம்பர்
(1)
►
2014
(2)
►
ஏப்ரல்
(2)
►
2013
(19)
►
டிசம்பர்
(4)
►
ஆகஸ்ட்
(5)
►
ஜூலை
(7)
►
மே
(1)
►
ஜனவரி
(2)
►
2012
(4)
►
மார்ச்
(1)
►
பிப்ரவரி
(2)
►
ஜனவரி
(1)
►
2011
(53)
►
நவம்பர்
(2)
►
செப்டம்பர்
(3)
►
ஆகஸ்ட்
(5)
►
ஜூலை
(6)
►
ஜூன்
(3)
►
மே
(8)
►
ஏப்ரல்
(5)
►
மார்ச்
(5)
►
பிப்ரவரி
(9)
►
ஜனவரி
(7)
►
2010
(43)
►
டிசம்பர்
(4)
►
நவம்பர்
(6)
►
அக்டோபர்
(4)
►
செப்டம்பர்
(3)
►
ஆகஸ்ட்
(2)
►
ஜூலை
(1)
►
ஜூன்
(4)
►
மே
(1)
►
ஏப்ரல்
(5)
►
மார்ச்
(8)
►
பிப்ரவரி
(2)
►
ஜனவரி
(3)
▼
2009
(19)
►
டிசம்பர்
(2)
►
நவம்பர்
(1)
►
அக்டோபர்
(1)
►
செப்டம்பர்
(1)
►
ஆகஸ்ட்
(2)
►
ஜூன்
(3)
►
மே
(3)
►
ஏப்ரல்
(2)
▼
பிப்ரவரி
(3)
வெட்கத்தின் பிறப்பிடம்
நூலிழை அளவு வெட்கம் போதும்
மீதமான வெட்கம்
►
ஜனவரி
(1)
►
2008
(36)
►
நவம்பர்
(1)
►
அக்டோபர்
(1)
►
செப்டம்பர்
(1)
►
ஆகஸ்ட்
(4)
►
ஜூலை
(2)
►
ஜூன்
(7)
►
மே
(2)
►
ஏப்ரல்
(5)
►
மார்ச்
(4)
►
பிப்ரவரி
(5)
►
ஜனவரி
(4)
►
2007
(150)
►
டிசம்பர்
(13)
►
நவம்பர்
(1)
►
அக்டோபர்
(7)
►
செப்டம்பர்
(6)
►
ஆகஸ்ட்
(2)
►
ஜூலை
(3)
►
ஜூன்
(3)
►
மே
(10)
►
ஏப்ரல்
(5)
►
மார்ச்
(60)
►
பிப்ரவரி
(40)
இனிதான் இனிதாய்...
இனிதான் இனிதாய்... இரவினில் இதழ்கள் இசைப்பதும் இனிதாய்! இனிதான் இனிதாய்... இமையில் இமை இமைப்பதும் இனிதாய்! இசைந்து இசைந்து இல்லில்,...
கவலை ஏதுமில்லை
சந்தனமும் சிவந்து போனது நீ சிரிக்கும் சிரிப்பைக் கண்டு! நிலவும் சிறு நேரம் சுருங்கி அமாவாசை ஆனதே... இருப்பினும் நிலவுக்கு மாற்றாய் விடியல் ...
விடியல்
ஆதவன் உதயமாகும் மலைகளா உன் விழிகள்... நீ இடும் நுதற் பொட்டுக்கு நான் வைத்தப் பெயர் தான் ஆதவன்! விடியலாய் நான் கண்டது உன் முகம் தான்.
அரங்கேற்றம்
ஆழிக்கரை பருமணலின், உட்புகும் அலை நீரே... அங்கேயே சில நேரம், நகராது வாசம் செய்தால்... என்னவளின்... பாதச் சுவடுகளின், அழகியல் அரங்கேற்றம், அங...
மை விழிப் பாதை
வாகனங்கள் கடக்கும் பாதையல்ல... நின் விழியுந்துதலால்... எப்பொழுதும் என் உதடுகளும், அவ்வப்பொழுது என் விரல்களும், கவித்துவத்தோடு கடக்கும்......
பேரின்பக் கள்வன்!
நான் எனும், வெற்றுக் காகிதத்தில், அழகுக் குவியலாய், என்னுள் படர்ந்த கவிதையடி... நீ! கவிதையாய்... நீ இருப்பதனால்... வெற்றுக் காகி...
குழந்தை
நின் கூண்டிற்குள் மாதங்கள் பத்து எனைச் சிறை வைத்து உனைப் பிரித்து எந்தன் உயிர் தரிக்க நீ துடித்தாய்! எனைச் சிற்பமாக்க நீ தேய்ந்து சிறிது சிற...
கண் தானம்
உன்னை பற்றிய எனது கவிதைகள், எத்தனை காலம் வாழும், என்று... எனக்குத் தெரியவில்லை! பெண்ணே... ஆனால்... உன் கண்கள் பேசும், கவிதைகள் யாவும், பல நூ...
அதிசயம்
நிலா மண்ணை தொட்டு போவதும், மழைச் சாரல் மண்ணிலிருந்து பெய்வதும், சூரியன் நம்மை இரவில் குளிர்விப்பதும், கனவுகள் கண் விழித்ததும் வருவதும்,...
தொப்புள் கொடி
மெல்லிய காற்றின் அசைவில் நின்று நாட்டியம் காணா முதலுறவு காட்டிய தொப்புள் கொடிதனை தாயிடம் தானம் பெற்று தன் யாக்கைத் திருகி உயிரளித்த முதல் ...
நண்பர்கள்
Copyright ©
கவிக்குடில் குமரன்
Blogger Theme
by
BloggerThemes
&
Chethstudios
Design by
Metalab