மை விழிப் பாதை


வாகனங்கள் கடக்கும் பாதையல்ல...
நின் விழியுந்துதலால்...
எப்பொழுதும் என் உதடுகளும்,
அவ்வப்பொழுது என் விரல்களும்,
கவித்துவத்தோடு கடக்கும்...
அவள் விழியதனில்,
கார் வண்ணம் திளைத்தோடும்,
மை விழிப் பாதை!

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக