பட்டறை

என் விழியால் சூழப்பட்டு
மூலையெனும் படச்
சுருளிள் சுழற்றப்பட்டாய்...
இமை மூடி
உன்னை என்னுள்
வீழ்த்திய கனமே
நெஞ்ச மெனும்
பட்டறையில்
மெய்யான பொய்மையாய்
நிழற்படமானாய்!
எந்தன் நினைவுகளாய்...

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக