மழை

நின் விழித் திரை
எனக்கு வழிவிடுமோ
உன் கருமணியில்
நிழலாட...

நின் மனதோடு
மழைவருமே
நான் அங்கே
வருகையிலே!

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக