வரிகள்

காற்றின் அலையில்
உன் விழியின் வரிகள்
வெற்றிடத்தை நிரப்பும்.
என் வேதனையின்
துயர் நீக்க மயிலிறகின்
மென்மையாய்
என் மனதை வருடும்
நிந்தன் காற்றிடத்தே
அனுப்பிய வரிகள்!

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக