கவலை ஏதுமில்லை

சந்தனமும் சிவந்து போனது
நீ சிரிக்கும் சிரிப்பைக் கண்டு!

நிலவும் சிறு நேரம் சுருங்கி
அமாவாசை ஆனதே...
இருப்பினும்
நிலவுக்கு மாற்றாய்
விடியல் வரை
நீ இருக்க
எனக்கு கவலை
ஏதுமில்லை

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக