காலணி

நீயின்றி எனக்குள் நானே
தனியாய் பேசும்சிறு கனமும்
என்னோடு நானே
செல்லறித்துப் போனேனே...

என்னைச் சுமந்து செல்லும்
காலணி கூட வலியறியாது
இந்த வலியை உனக்கு
என்னால் சொல்லவும் முடியாது?

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக