skip to main
|
skip to sidebar
கவிக்குடில் குமரன்
~ வினோத்குமார் கோபால் கவிதைகள் ~
இமைச் சிறகு
சிறகுகள் புதிதாய்
என்னுள் முளைத்து
காற்றை துளைத்து
தூறப் பறந்தாலும்
ஒன்றை மட்டும்
மறவாதென் மனது
கரு நிலவை
தாழிட்டு அடைகாக்கும்
இமைச் சிறகுகளின்
நீட்டல் முடிகளை
என் விரல்கள்
வருடுவதை மறப்பதில்லை
2 பின்னூட்டங்கள்:
பெயரில்லா சொன்னது…
Nice one
27 டிசம்பர், 2007 அன்று PM 3:14
Arni
சொன்னது…
nice...
28 டிசம்பர், 2007 அன்று AM 6:24
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பட்டியல்
►
2024
(4)
►
மார்ச்
(4)
►
2022
(5)
►
அக்டோபர்
(4)
►
ஜனவரி
(1)
►
2020
(1)
►
ஏப்ரல்
(1)
►
2018
(1)
►
நவம்பர்
(1)
►
2014
(2)
►
ஏப்ரல்
(2)
►
2013
(19)
►
டிசம்பர்
(4)
►
ஆகஸ்ட்
(5)
►
ஜூலை
(7)
►
மே
(1)
►
ஜனவரி
(2)
►
2012
(4)
►
மார்ச்
(1)
►
பிப்ரவரி
(2)
►
ஜனவரி
(1)
►
2011
(53)
►
நவம்பர்
(2)
►
செப்டம்பர்
(3)
►
ஆகஸ்ட்
(5)
►
ஜூலை
(6)
►
ஜூன்
(3)
►
மே
(8)
►
ஏப்ரல்
(5)
►
மார்ச்
(5)
►
பிப்ரவரி
(9)
►
ஜனவரி
(7)
►
2010
(43)
►
டிசம்பர்
(4)
►
நவம்பர்
(6)
►
அக்டோபர்
(4)
►
செப்டம்பர்
(3)
►
ஆகஸ்ட்
(2)
►
ஜூலை
(1)
►
ஜூன்
(4)
►
மே
(1)
►
ஏப்ரல்
(5)
►
மார்ச்
(8)
►
பிப்ரவரி
(2)
►
ஜனவரி
(3)
►
2009
(19)
►
டிசம்பர்
(2)
►
நவம்பர்
(1)
►
அக்டோபர்
(1)
►
செப்டம்பர்
(1)
►
ஆகஸ்ட்
(2)
►
ஜூன்
(3)
►
மே
(3)
►
ஏப்ரல்
(2)
►
பிப்ரவரி
(3)
►
ஜனவரி
(1)
►
2008
(36)
►
நவம்பர்
(1)
►
அக்டோபர்
(1)
►
செப்டம்பர்
(1)
►
ஆகஸ்ட்
(4)
►
ஜூலை
(2)
►
ஜூன்
(7)
►
மே
(2)
►
ஏப்ரல்
(5)
►
மார்ச்
(4)
►
பிப்ரவரி
(5)
►
ஜனவரி
(4)
▼
2007
(150)
▼
டிசம்பர்
(13)
என்னவள்
அழுகை
கனவு
அனிச்சம்
உயிர்ச் சிற்பங்கள்
விதி
பூக்காரி
பந்தம்
இமைச் சிறகு
என் நிழலில் நான்
நட்பிலக்கணம்
காதல்
என் மேகத் தோழி
►
நவம்பர்
(1)
►
அக்டோபர்
(7)
►
செப்டம்பர்
(6)
►
ஆகஸ்ட்
(2)
►
ஜூலை
(3)
►
ஜூன்
(3)
►
மே
(10)
►
ஏப்ரல்
(5)
►
மார்ச்
(60)
►
பிப்ரவரி
(40)
வெட்கத்தின் பிறப்பிடம்
முகம் முழுதும் வீசுதடி... உந்தன், வெட்கம் எனும் பூங்காற்று! பிறப்பிடம் தெரியாமல் தோற்றதடி... எந்தன், பார்வை எனுங் கீற்று!
காத்திருக்கிறேன்...
கொஞ்சி கொஞ்சி என்னிடம் பேசுவாய்... மிருதுவாய் வருடி கன்னத்தை கிள்ளுவாய்... தோள் சாய்ந்து எண்ணங்கள் பகிர்வாய்... என்னில் சாய்ந்து வெட்கமும் உ...
தீண்டல்
விழியால், சுவாசக் காற்றல், விரலால், உள்ள உணர்வால் எனைத் தீண்டிப் பார்த்தாய் பயனேதும் இல்லை யென்று சற்று விலகியே போனாய்... பெண்ணே நின் தீண்டல...
நூலிழை அளவு வெட்கம் போதும்
நூலிழை அளவு தான், நிந்தன் வெட்கம் என்றாலும்... போதும், போதும் என்றது என் மனது. பாவம்! அவனுக்கு எப்படி தெரியும்? நின் வெட்கத்தின் விலை, மதிப்...
அனிச்சம்
தூரிகை கொண்டு தீட்டிய, இருண்ட மேக வீதியில், புன்னகை பூக்கும் நிலவோ, நின் குழல் ஏறிய, வெண் நிறத்தில் தோய்ந்த, நாணல் காணா அனிச்சம்?
இனியதாய் ஒரு உறக்கம்
நிறம் காய்ந்து உயிர் காயாத, விரல்கள் என்னும் நரம்புகள் ஓடும்... பூவாய் மலர்ந்த கைகளைக் கொண்டு, உன் மடியில் நான் உறங்க... எந்தன் தலை கோதுவாய்...
ஆயிரம் அழகுகள்
பிள்ளையின் சிரிப்பில் ஆயிரம் பருக்கைகள் உண்டதாய் எண்ணுவாய்... புரியா பிதற்றலில் ஆயிரம் அர்த்தங்கள் கண்டதாய் அறிவாய்... விழியில் மையிட்டு நுத...
வெள்ளை நிறக் காதல்கள்!
பெண்ணே, நீ எந்தன் வானம்! உன்னுடைய விழிகள், அதிகாலை சூரியன்கள்! ஆகையால்... மேல் இமையும், கீழ் இமையும், சேரும் ஒவ்வொரு கனமும்... என...
பூக்களின் வெற்றி
பச்சை பச்சையாய் வெடித்து நீட்டி விரல்களாய் முளைத்து நிற்கும் செடியின் துணையே கிளையே உனைத் தழுவியே நின் சிகரம் ஏறி முகம் காட்டிச் சிரிக்கும் ...
தண்டனை...
முத்தத்தின் சத்தம் உலகில் ஓய்திடினும் எந்தன் மனதோடு ஓயவில்லை... அதன் ஈரம் உதட்டோடு காய்ந்திடினும் எந்தன் மனதோடு காயவில்லை... உணர்வுகளால் ...
நண்பர்கள்
Copyright ©
கவிக்குடில் குமரன்
Blogger Theme
by
BloggerThemes
&
Chethstudios
Design by
Metalab
2 பின்னூட்டங்கள்:
Nice one
nice...
கருத்துரையிடுக