உறங்காமல் கண் விழித்த நாட்கள், அயர்ந்து சுவரோடு சாய்ந்த நாட்கள், புத்தகத்தில் முகம் தொலைத்த நாட்கள், எழுது கோள்களுடன் பேசிய நாட்கள், நட்பு சகாக்களுடன் நகையாடிய நாட்கள், தாய் மடி தேடிய நாட்கள்,
இவ்வாறு...
கடந்த நாட்களைத் திரும்பிப் பார்த்திடினும், எண்ண ஏட்டுக்களை புரட்டிப் பார்த்திடினும், என்று வரும் இந்த சுகம்? மீண்டும் பள்ளிக்கு போகலாம்...