skip to main
|
skip to sidebar
கவிக்குடில் குமரன்
~ வினோத்குமார் கோபால் கவிதைகள் ~
மனம் முழு நிலவாய்...
நீ...
இமை மூடும் போதெல்லாம்,
என் மனதில் ஏனோ,
இருள் சூழ்ந்து கொள்கிறது...
உன் பார்வையால்...
பிழைத்துக் கொண்டிருக்கும்,
என் மனதைக் கொல்லாதே...
சில காலம்...
சில்லறைச் சிரிப்போடு,
எந்தன் மனம்,
முழு நிலவாய், மிளிரட்டும்!
1 பின்னூட்டங்கள்:
எஸ்.கே
சொன்னது…
வித்தியாசமான வரிகள்!
13 டிசம்பர், 2010 அன்று 5:17 PM
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பட்டியல்
►
2024
(4)
►
மார்ச்
(4)
►
2022
(5)
►
அக்டோபர்
(4)
►
ஜனவரி
(1)
►
2020
(1)
►
ஏப்ரல்
(1)
►
2018
(1)
►
நவம்பர்
(1)
►
2014
(2)
►
ஏப்ரல்
(2)
►
2013
(19)
►
டிசம்பர்
(4)
►
ஆகஸ்ட்
(5)
►
ஜூலை
(7)
►
மே
(1)
►
ஜனவரி
(2)
►
2012
(4)
►
மார்ச்
(1)
►
பிப்ரவரி
(2)
►
ஜனவரி
(1)
►
2011
(53)
►
நவம்பர்
(2)
►
செப்டம்பர்
(3)
►
ஆகஸ்ட்
(5)
►
ஜூலை
(6)
►
ஜூன்
(3)
►
மே
(8)
►
ஏப்ரல்
(5)
►
மார்ச்
(5)
►
பிப்ரவரி
(9)
►
ஜனவரி
(7)
▼
2010
(43)
▼
டிசம்பர்
(4)
கண் தானம்
எது அழகு?
மனம் முழு நிலவாய்...
கனவுகளைக் கடனாய் கொடு...
►
நவம்பர்
(6)
►
அக்டோபர்
(4)
►
செப்டம்பர்
(3)
►
ஆகஸ்ட்
(2)
►
ஜூலை
(1)
►
ஜூன்
(4)
►
மே
(1)
►
ஏப்ரல்
(5)
►
மார்ச்
(8)
►
பிப்ரவரி
(2)
►
ஜனவரி
(3)
►
2009
(19)
►
டிசம்பர்
(2)
►
நவம்பர்
(1)
►
அக்டோபர்
(1)
►
செப்டம்பர்
(1)
►
ஆகஸ்ட்
(2)
►
ஜூன்
(3)
►
மே
(3)
►
ஏப்ரல்
(2)
►
பிப்ரவரி
(3)
►
ஜனவரி
(1)
►
2008
(36)
►
நவம்பர்
(1)
►
அக்டோபர்
(1)
►
செப்டம்பர்
(1)
►
ஆகஸ்ட்
(4)
►
ஜூலை
(2)
►
ஜூன்
(7)
►
மே
(2)
►
ஏப்ரல்
(5)
►
மார்ச்
(4)
►
பிப்ரவரி
(5)
►
ஜனவரி
(4)
►
2007
(150)
►
டிசம்பர்
(13)
►
நவம்பர்
(1)
►
அக்டோபர்
(7)
►
செப்டம்பர்
(6)
►
ஆகஸ்ட்
(2)
►
ஜூலை
(3)
►
ஜூன்
(3)
►
மே
(10)
►
ஏப்ரல்
(5)
►
மார்ச்
(60)
►
பிப்ரவரி
(40)
கண் தானம்
உன்னை பற்றிய எனது கவிதைகள், எத்தனை காலம் வாழும், என்று... எனக்குத் தெரியவில்லை! பெண்ணே... ஆனால்... உன் கண்கள் பேசும், கவிதைகள் யாவும், பல நூ...
அரங்கேற்றம்
ஆழிக்கரை பருமணலின், உட்புகும் அலை நீரே... அங்கேயே சில நேரம், நகராது வாசம் செய்தால்... என்னவளின்... பாதச் சுவடுகளின், அழகியல் அரங்கேற்றம், அங...
மை விழிப் பாதை
வாகனங்கள் கடக்கும் பாதையல்ல... நின் விழியுந்துதலால்... எப்பொழுதும் என் உதடுகளும், அவ்வப்பொழுது என் விரல்களும், கவித்துவத்தோடு கடக்கும்......
அப்பா
நின் வரவைக் காணத்தான் பிஞ்சு மனம் காத்திருக்கும் அரைக் குமிழி உறக்கத்தில் திரையசைத்துக் பார்த்திருக்கும் அன்பெனும் பொழிவிற்கு ஏங்கித்தான் த...
கதைப்போமா
காதுகள் அறியும், மொழியன்றி... கண்களும் அறியும், மொழியதனில்... கைகளே கவிபாடும், கவித்துவத்தை... கதைப்போமா... கதைப்போமா...
இனிதான் இனிதாய்...
இனிதான் இனிதாய்... இரவினில் இதழ்கள் இசைப்பதும் இனிதாய்! இனிதான் இனிதாய்... இமையில் இமை இமைப்பதும் இனிதாய்! இசைந்து இசைந்து இல்லில்,...
ஆடை
இடையினில் முளைத்து, மேலும் கீழுமாய் அலையாடி... அங்கங்களின் மேல், அழகாய் ஆனந்தமாய் இழையோடும்... ஆடை என்னும், நூலிழைக் கயவர்களுடன் தான், நித்...
மாய வினை!
யான் யாக்கை யாதென்று, யான் கூறாது, யாவரும் அறிந்திருக்க, யான் செய்வது, யாதென்று இயம்புவாய்! யான் என்று ஏதுமில்லை… யாக்கை என்பது பொய்மை நிலை...
பொய்மையும் வாய்மையிடத்து
பிழை நீங்கி, பிறந்திருந்தால்… பிறர் தயை நாடாது, பிழைத்திருப்பேன்… என்ற… பிதற்றல்கள் யாவும்… பொய்மையே!
கண்ணீரே...
இன்னல்களின் இனிமையும் நீ, இன்பத்தில் இழிப்பதுவும் நீ, இமைகளின் இயற்றலும் நீ, இமைகள் இழப்பதுவும் நீ, இவன் இதுவென இயம்புவதும் நீயே... கவிதைய...
நண்பர்கள்
Copyright ©
கவிக்குடில் குமரன்
Blogger Theme
by
BloggerThemes
&
Chethstudios
Design by
Metalab
1 பின்னூட்டங்கள்:
வித்தியாசமான வரிகள்!
கருத்துரையிடுக