skip to main
|
skip to sidebar
கவிக்குடில் குமரன்
~ வினோத்குமார் கோபால் கவிதைகள் ~
எது அழகு?
விதவிதமாய் உடை அணிந்து,
"அழகாய் இருக்கிறதா?", என்கிறாய்.
"அழகாய் இருக்கிறது!", என்று
பொய் சொல்லவும் சொல்கிறாய்...
எத்தனை முறை தான்,
உன்னிடம் நான் சொல்வது,
"உடுத்தும் உடையை விட
நீ மிக அழகு", என்று...
2 பின்னூட்டங்கள்:
எஸ்.கே
சொன்னது…
’அழகான’ கவிதை!
13 டிசம்பர், 2010 அன்று 5:16 PM
!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥!
சொன்னது…
nice one....
9 பிப்ரவரி, 2011 அன்று 12:52 AM
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பட்டியல்
►
2024
(4)
►
மார்ச்
(4)
►
2022
(5)
►
அக்டோபர்
(4)
►
ஜனவரி
(1)
►
2020
(1)
►
ஏப்ரல்
(1)
►
2018
(1)
►
நவம்பர்
(1)
►
2014
(2)
►
ஏப்ரல்
(2)
►
2013
(19)
►
டிசம்பர்
(4)
►
ஆகஸ்ட்
(5)
►
ஜூலை
(7)
►
மே
(1)
►
ஜனவரி
(2)
►
2012
(4)
►
மார்ச்
(1)
►
பிப்ரவரி
(2)
►
ஜனவரி
(1)
►
2011
(53)
►
நவம்பர்
(2)
►
செப்டம்பர்
(3)
►
ஆகஸ்ட்
(5)
►
ஜூலை
(6)
►
ஜூன்
(3)
►
மே
(8)
►
ஏப்ரல்
(5)
►
மார்ச்
(5)
►
பிப்ரவரி
(9)
►
ஜனவரி
(7)
▼
2010
(43)
▼
டிசம்பர்
(4)
கண் தானம்
எது அழகு?
மனம் முழு நிலவாய்...
கனவுகளைக் கடனாய் கொடு...
►
நவம்பர்
(6)
►
அக்டோபர்
(4)
►
செப்டம்பர்
(3)
►
ஆகஸ்ட்
(2)
►
ஜூலை
(1)
►
ஜூன்
(4)
►
மே
(1)
►
ஏப்ரல்
(5)
►
மார்ச்
(8)
►
பிப்ரவரி
(2)
►
ஜனவரி
(3)
►
2009
(19)
►
டிசம்பர்
(2)
►
நவம்பர்
(1)
►
அக்டோபர்
(1)
►
செப்டம்பர்
(1)
►
ஆகஸ்ட்
(2)
►
ஜூன்
(3)
►
மே
(3)
►
ஏப்ரல்
(2)
►
பிப்ரவரி
(3)
►
ஜனவரி
(1)
►
2008
(36)
►
நவம்பர்
(1)
►
அக்டோபர்
(1)
►
செப்டம்பர்
(1)
►
ஆகஸ்ட்
(4)
►
ஜூலை
(2)
►
ஜூன்
(7)
►
மே
(2)
►
ஏப்ரல்
(5)
►
மார்ச்
(4)
►
பிப்ரவரி
(5)
►
ஜனவரி
(4)
►
2007
(150)
►
டிசம்பர்
(13)
►
நவம்பர்
(1)
►
அக்டோபர்
(7)
►
செப்டம்பர்
(6)
►
ஆகஸ்ட்
(2)
►
ஜூலை
(3)
►
ஜூன்
(3)
►
மே
(10)
►
ஏப்ரல்
(5)
►
மார்ச்
(60)
►
பிப்ரவரி
(40)
கருவறைக் காதல்
இடர் கொண்டு ஈன்றாலும், இன்பம் என்றே எண்ணினாய்! பசித்தாலும் புசிக்காமல், எந்தன் பசியாற்றினாய்! துன்பங்களை மறைத்துவிட்டு, இன்பத்தை மட்டுமே, ப...
அழகாக இருக்கிறாய்...
உடைகள் உன்னை விழுங்கிய பிறகும் அழகாக இருக்கிறாய் பெண்ணே... காரணம்? நீ அழகா? உந்தன் உடை அழகா? உடை உடுத்தும் விதம் அழகா?
ஓரக் கண்ணால்...
ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டு என்னைக் கடந்து செல்லும் பொழுது உன்னுடனே வந்துவிடுகிறது என் மனது... இனியும் என்னைக் கடந்து செல்லும் பொழுது ஓரக...
காலங்களில் அவள்...
புதியதோர் உலகை உனை கொண்டு காண கிடைத்த அழும் குரலால் எனை அழைக்கும் பெண்ணே... இவ்வுலகிற்கு இது தான் உந்தன் முதற் காலம்... அழு குரல் மறந்து ம...
நிலைகொள்ளு மனமே...
பணம் என்னும் பேயும் ஆசை என்னும் மிருகமும் மரியாதை என்னும் அரக்கனும் ஆட்கொண்ட மனித மனமே... நீ நிலைகொள்ள வேண்டாமோ? பணப் பயனடைய... அன்பையும்...
காதல் கடிதம்
உன் பார்வையால், எந்தன் வெட்கங்கள்... உதிரக் கண்டேன்! உன் தொடுகையால், எந்தன் நாணம்... நொறுங்கக் கண்டேன்! உன் சிரிப்பினில், எந்தன் மனம்... சுர...
எத்தனை அழகு?
சன்னதியில் பெற்ற, குங்குமத்தை கையில் ஏந்தி, நெற்றியில் இட்டு, கோவிலைச் சுற்றி வந்து, கடவுளை காணும்... செய்கை அழகு! கோவிலைச் சுற்றி, நடக்கு...
பேருந்தில் நீ எனக்கு...
என்னை பார்த்து, அன்று ஏனடி, அழகாய் சிரித்தாய்? பேருந்து பயணத்தில்... சன்னல் ஓரத்தில் அமர்ந்து, காதுகளுக்கு இனிமையாய், இசை பகிர்ந்து கொண்டிரு...
தேடும் கண் பார்வை...
அலைகள் அறியா... வெண் கடலின், கருவட்டத் தெப்பம், மையிட்டக் கரையோரம், சுழன்று கொண்டே இருக்கிறதோ... எந்தன் வரவை காண?
கடனாய் தருகிறேன்!
கண்களை கொஞ்சம் கடனாய் தருகிறேன்! உன்னை நீயே பாரடி... அழகாய் என்னை, அழகால் கொல்லும், இன்பங்களை உணர்த்தும்... இதயத்தை கொஞ்சம் கடனாய் தருகிற...
நண்பர்கள்
Copyright ©
கவிக்குடில் குமரன்
Blogger Theme
by
BloggerThemes
&
Chethstudios
Design by
Metalab
2 பின்னூட்டங்கள்:
’அழகான’ கவிதை!
nice one....
கருத்துரையிடுக