உயிர் பிரிந்தும்
நீ மட்டும்
உயிர் வாழ்கிறாய்
இசையாய்
வளர்ந்த பின்பு தான்
பேதையாகிறாய்
உன் பேச்சுக்களில்
நான் மயங்குவது
ஏனோ?
இசைக்கு உயிர் தரும்
மூங்கில் வார்த்த
குயிலின் இனி குரலுக்கு
இணையாய் ஓசை எழுப்பும்
புல்லாங்குழலே...
Flute லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Flute லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)