மலர்ந்த பின்
மண்டியிட்டு மரணத்தைத்
தழுவும் மத்தாப்பு
மகிழ்ச்சியோடு
முகமலர்ந்த மல்லிகைக்கு
நாட்கள் ஒன்று தான்
உன்னை அத்துடன்
உவமைச் சொல்ல
மனமில்லை கண்மணியே
ஏனென்றால் நீ
வாடாத என்னுயிர்
கொண்டு மலர்ந்த
காகிதப்பூ
Paper Flower லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Paper Flower லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)