கருங்காடு ஈன்றெடுத்த
ஒற்றைக் கால் பிள்ளையே
உன்னோடு உறவாட
ஒருவன் மட்டும் வருவானே!
வெறுமையும் உருமாறி
இசையாகிப் போவானே
காற்றென்னும் அவனே
உந்தன் காதலனே
ஒற்றைக் கால் சிலையே
நான் உன்னில்
முதிர்ந்த இலையே...
Single Tree லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Single Tree லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)