அன்பே வெகு தூரத்தில்
சிறகடித்துப் நீ பறந்தும்
என் மனம் முழுதும்
அலையாய்
உன்னை மட்டும் தானடி
வட்டமிட்டுத் திரிகிறது...
இதைக் கண்டு என் மனதோரம்
ஒரு வினா
துளிர்விட்டுத் திரிகிறது
பறவை என்பது
நீயா? நானா?
இருவரும் இல்லையடி
அது என் மனம் மட்டும் தானடி
Thoughts like Birds லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Thoughts like Birds லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)