விண்மீன்

வெண்ணிலவில் வாடை தேடும்
விண்மீன் நானோ
உன்னிலே என்னைத் தேடும்
பேதை தானோ
நினைவுகள் தன்னில்
நித்தம் நித்தம்
நின்னை மனதில்
நிறுத்திக் கொள்ள நானும்
எண்ணியது சரிதானோ

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக