சிவந்த சூரியனே

நான் செல்லும் பாதையில்
நிழலாக நீ வந்தாய்
என்னைச் சுற்றி நீ நின்றாய்
பகலில் நீ நிழலானால்
இரவில் என்னாவாய்
எந்தன் விழி நீர்த் துளியே?

ஆதவன் சிவந்துச் சுருங்கி
நிலவாகின், நிழலான நான்
நீயாவேன்.

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக