எனக்கு மட்டும் தான்

இறப்பு என்பது
எனக்கு மட்டும் தான்
என் மனதோடு வாழும்
உனக்கு அல்ல

ஏனெனில்
என் மனமொரு
தாயின் கருவறை...

காலன் வந்து
என்னுயிர் கொண்டு
சென்றாலும்
பிறவா மழலையாய்
நீ எந்தன்
மனதில் என்றும்
உயிர் பெற்றிருப்பாய்...

1 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக