சிற்பியாய் சில நேரம்

உன்னை எந்தன்
மனதோடுபனிச் சிற்பமாய்
செதுக்கவே
ஆசைக் கொண்டேன்.

எண்ணத்தை உளியாக்கி
சிற்பியாக நானானேன்.

உன்னைச் செதுக்க
உளியிடம் வார்ததைக்
கேட்டேன்...

என் மனதோடு
நீ இருப்பதையறிந்து
உளி தன்
விழியோடு நீர் வடிக்க
நானதை முத்தமிட்டேன்.

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக