skip to main
|
skip to sidebar
கவிக்குடில் குமரன்
~ வினோத்குமார் கோபால் கவிதைகள் ~
அன்பின் அரணே
விழி உறங்கிடினும்
மறவாமல் எந்தன்
கால்களில் ஒன்றும்
கைகளில் ஒன்றும்
இயங்கா நிலையில்
உனை அணைக்கும்
அன்பின் அரணே
அன்னையே தாயே
2 பின்னூட்டங்கள்:
பெயரில்லா சொன்னது…
wht a great lines...
13 ஆகஸ்ட், 2008 அன்று PM 2:08
வினோத்குமார் கோபால்
சொன்னது…
நன்றி திரு. பார்த்திபன் அவர்களே
6 அக்டோபர், 2008 அன்று AM 12:09
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பட்டியல்
►
2024
(4)
►
மார்ச்
(4)
►
2022
(5)
►
அக்டோபர்
(4)
►
ஜனவரி
(1)
►
2020
(1)
►
ஏப்ரல்
(1)
►
2018
(1)
►
நவம்பர்
(1)
►
2014
(2)
►
ஏப்ரல்
(2)
►
2013
(19)
►
டிசம்பர்
(4)
►
ஆகஸ்ட்
(5)
►
ஜூலை
(7)
►
மே
(1)
►
ஜனவரி
(2)
►
2012
(4)
►
மார்ச்
(1)
►
பிப்ரவரி
(2)
►
ஜனவரி
(1)
►
2011
(53)
►
நவம்பர்
(2)
►
செப்டம்பர்
(3)
►
ஆகஸ்ட்
(5)
►
ஜூலை
(6)
►
ஜூன்
(3)
►
மே
(8)
►
ஏப்ரல்
(5)
►
மார்ச்
(5)
►
பிப்ரவரி
(9)
►
ஜனவரி
(7)
►
2010
(43)
►
டிசம்பர்
(4)
►
நவம்பர்
(6)
►
அக்டோபர்
(4)
►
செப்டம்பர்
(3)
►
ஆகஸ்ட்
(2)
►
ஜூலை
(1)
►
ஜூன்
(4)
►
மே
(1)
►
ஏப்ரல்
(5)
►
மார்ச்
(8)
►
பிப்ரவரி
(2)
►
ஜனவரி
(3)
►
2009
(19)
►
டிசம்பர்
(2)
►
நவம்பர்
(1)
►
அக்டோபர்
(1)
►
செப்டம்பர்
(1)
►
ஆகஸ்ட்
(2)
►
ஜூன்
(3)
►
மே
(3)
►
ஏப்ரல்
(2)
►
பிப்ரவரி
(3)
►
ஜனவரி
(1)
▼
2008
(36)
►
நவம்பர்
(1)
►
அக்டோபர்
(1)
►
செப்டம்பர்
(1)
▼
ஆகஸ்ட்
(4)
தேனாய் ஊறியதே
அன்பின் அரணே
வளர்பிறை
ஆலமரம்
►
ஜூலை
(2)
►
ஜூன்
(7)
►
மே
(2)
►
ஏப்ரல்
(5)
►
மார்ச்
(4)
►
பிப்ரவரி
(5)
►
ஜனவரி
(4)
►
2007
(150)
►
டிசம்பர்
(13)
►
நவம்பர்
(1)
►
அக்டோபர்
(7)
►
செப்டம்பர்
(6)
►
ஆகஸ்ட்
(2)
►
ஜூலை
(3)
►
ஜூன்
(3)
►
மே
(10)
►
ஏப்ரல்
(5)
►
மார்ச்
(60)
►
பிப்ரவரி
(40)
வெட்கத்தின் பிறப்பிடம்
முகம் முழுதும் வீசுதடி... உந்தன், வெட்கம் எனும் பூங்காற்று! பிறப்பிடம் தெரியாமல் தோற்றதடி... எந்தன், பார்வை எனுங் கீற்று!
காத்திருக்கிறேன்...
கொஞ்சி கொஞ்சி என்னிடம் பேசுவாய்... மிருதுவாய் வருடி கன்னத்தை கிள்ளுவாய்... தோள் சாய்ந்து எண்ணங்கள் பகிர்வாய்... என்னில் சாய்ந்து வெட்கமும் உ...
தண்டனை...
முத்தத்தின் சத்தம் உலகில் ஓய்திடினும் எந்தன் மனதோடு ஓயவில்லை... அதன் ஈரம் உதட்டோடு காய்ந்திடினும் எந்தன் மனதோடு காயவில்லை... உணர்வுகளால் ...
தீண்டல்
விழியால், சுவாசக் காற்றல், விரலால், உள்ள உணர்வால் எனைத் தீண்டிப் பார்த்தாய் பயனேதும் இல்லை யென்று சற்று விலகியே போனாய்... பெண்ணே நின் தீண்டல...
அம்மா
ஆயிரம் வார்த்தைகள் ஆழத் தேடிடினும் அன்பெனும் வார்த்தைக்கு அகராதி கூறும் அருஞ்சொல் அம்மா
இனியதாய் ஒரு உறக்கம்
நிறம் காய்ந்து உயிர் காயாத, விரல்கள் என்னும் நரம்புகள் ஓடும்... பூவாய் மலர்ந்த கைகளைக் கொண்டு, உன் மடியில் நான் உறங்க... எந்தன் தலை கோதுவாய்...
பதிவுகள்
கடற்கரை மணலிலும், காய்ந்த மரத்திலும், தேர்வு காகிதத்திலும், பச்சை இலைகளிலும், ஓடும் நீரிலும், வெந்நிற சுவற்றிலும், உலவும் காற்றிலும், உந்தன்...
அமிழ்து!
பல நாட்கள் வற்றிய சோற்றை உண்டே களைத்துவிட்டேன்... வெண் தயிர் கொண்டு, பழைய சோறு குழைத்து, ஊறுகாய் தொட்டு தரும், பிடி சோறு போதுமே.... அமிழ்து ...
மீதமான வெட்கம்
கண்களின் ஓரம் மிதமான குளிரும்; முகம் முழுதும் தெரித்து ஓடும் மீதமான வெட்கமும்; ஒன்றாகக் கிடைத்தால் இதமான இரவில்... நிந்தன் நினைவும், எந்தன் ...
ஏனடி மலர்ந்தாய்?
மனத்திலும் குணத்திலும் மென்மை கொண்ட மேன்மையான மல்லிகையே ஏனடி மலர்ந்தாய்? என்னவள் விழிக்கும் காலம் இன்னும் வரவில்லையே, ஏனடி மலர்ந்தாய்? அவள் ...
நண்பர்கள்
Copyright ©
கவிக்குடில் குமரன்
Blogger Theme
by
BloggerThemes
&
Chethstudios
Design by
Metalab
2 பின்னூட்டங்கள்:
wht a great lines...
நன்றி திரு. பார்த்திபன் அவர்களே
கருத்துரையிடுக