skip to main
|
skip to sidebar
கவிக்குடில் குமரன்
~ வினோத்குமார் கோபால் கவிதைகள் ~
அன்பின் அரணே
விழி உறங்கிடினும்
மறவாமல் எந்தன்
கால்களில் ஒன்றும்
கைகளில் ஒன்றும்
இயங்கா நிலையில்
உனை அணைக்கும்
அன்பின் அரணே
அன்னையே தாயே
2 பின்னூட்டங்கள்:
பெயரில்லா சொன்னது…
wht a great lines...
13 ஆகஸ்ட், 2008 அன்று 2:08 PM
வினோத்குமார் கோபால்
சொன்னது…
நன்றி திரு. பார்த்திபன் அவர்களே
6 அக்டோபர், 2008 அன்று 12:09 AM
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பட்டியல்
►
2024
(4)
►
மார்ச்
(4)
►
2022
(5)
►
அக்டோபர்
(4)
►
ஜனவரி
(1)
►
2020
(1)
►
ஏப்ரல்
(1)
►
2018
(1)
►
நவம்பர்
(1)
►
2014
(2)
►
ஏப்ரல்
(2)
►
2013
(19)
►
டிசம்பர்
(4)
►
ஆகஸ்ட்
(5)
►
ஜூலை
(7)
►
மே
(1)
►
ஜனவரி
(2)
►
2012
(4)
►
மார்ச்
(1)
►
பிப்ரவரி
(2)
►
ஜனவரி
(1)
►
2011
(53)
►
நவம்பர்
(2)
►
செப்டம்பர்
(3)
►
ஆகஸ்ட்
(5)
►
ஜூலை
(6)
►
ஜூன்
(3)
►
மே
(8)
►
ஏப்ரல்
(5)
►
மார்ச்
(5)
►
பிப்ரவரி
(9)
►
ஜனவரி
(7)
►
2010
(43)
►
டிசம்பர்
(4)
►
நவம்பர்
(6)
►
அக்டோபர்
(4)
►
செப்டம்பர்
(3)
►
ஆகஸ்ட்
(2)
►
ஜூலை
(1)
►
ஜூன்
(4)
►
மே
(1)
►
ஏப்ரல்
(5)
►
மார்ச்
(8)
►
பிப்ரவரி
(2)
►
ஜனவரி
(3)
►
2009
(19)
►
டிசம்பர்
(2)
►
நவம்பர்
(1)
►
அக்டோபர்
(1)
►
செப்டம்பர்
(1)
►
ஆகஸ்ட்
(2)
►
ஜூன்
(3)
►
மே
(3)
►
ஏப்ரல்
(2)
►
பிப்ரவரி
(3)
►
ஜனவரி
(1)
▼
2008
(36)
►
நவம்பர்
(1)
►
அக்டோபர்
(1)
►
செப்டம்பர்
(1)
▼
ஆகஸ்ட்
(4)
தேனாய் ஊறியதே
அன்பின் அரணே
வளர்பிறை
ஆலமரம்
►
ஜூலை
(2)
►
ஜூன்
(7)
►
மே
(2)
►
ஏப்ரல்
(5)
►
மார்ச்
(4)
►
பிப்ரவரி
(5)
►
ஜனவரி
(4)
►
2007
(150)
►
டிசம்பர்
(13)
►
நவம்பர்
(1)
►
அக்டோபர்
(7)
►
செப்டம்பர்
(6)
►
ஆகஸ்ட்
(2)
►
ஜூலை
(3)
►
ஜூன்
(3)
►
மே
(10)
►
ஏப்ரல்
(5)
►
மார்ச்
(60)
►
பிப்ரவரி
(40)
கவலை ஏதுமில்லை
சந்தனமும் சிவந்து போனது நீ சிரிக்கும் சிரிப்பைக் கண்டு! நிலவும் சிறு நேரம் சுருங்கி அமாவாசை ஆனதே... இருப்பினும் நிலவுக்கு மாற்றாய் விடியல் ...
தாய்
உனக்கு உவமைகள் தேவையில்லை நீயே உவமையாகிறாய்! அன்பெனும் மழையும் நிலவாய் அரவணைப்பும் குளிரோடையென எனைச் சுற்றி உந்தன் நினைவுகளும்... போதும் ப...
இனிதான் இனிதாய்...
இனிதான் இனிதாய்... இரவினில் இதழ்கள் இசைப்பதும் இனிதாய்! இனிதான் இனிதாய்... இமையில் இமை இமைப்பதும் இனிதாய்! இசைந்து இசைந்து இல்லில்,...
அமாவாசை நிலவுகள்
விரல் எட்டிப் பார்க்கும், நகக் கண்களை வெட்டி, மண்ணிற்கு தானம் வார்த்து, வீணடித்தது போதும் பெண்ணே... இம்முறை அவற்றை எல்லாம், தானமாய் என்னிடம்...
பூக்காரி
சிரிப்பைச் சேகரித்து நூல் கயிற்றில் சிறை பிடித்துச் சில்லரை தேடும் பெண் அவளின் புன்னகைப் புதையலை கண்டு சிறு பூக்கள் யாவும் ஆர்ப்பரிக்கும்
விடியல்
ஆதவன் உதயமாகும் மலைகளா உன் விழிகள்... நீ இடும் நுதற் பொட்டுக்கு நான் வைத்தப் பெயர் தான் ஆதவன்! விடியலாய் நான் கண்டது உன் முகம் தான்.
பிரிவு
நட்பின் பிரிவில் வேதனையும் சுகம் தான் காதலின் பிரிவில் ஊடலும் சுகம் தான் உன்னுடைய பிரிவில் நானும் சுகம் தான் இது ஏனோ என் உயிர் உன்னிடம் இரு...
அரங்கேற்றம்
ஆழிக்கரை பருமணலின், உட்புகும் அலை நீரே... அங்கேயே சில நேரம், நகராது வாசம் செய்தால்... என்னவளின்... பாதச் சுவடுகளின், அழகியல் அரங்கேற்றம், அங...
பந்தம்
என் விரலைத் துணை யேற்று நடை பழகும் தத்தை யிடுட்டுத் திமிரும் சிறு பிஞ்சுப் பாதங்கள் சிறிது சிறிதாய் இடம் பெயரும் நீ வளர துணை யானேன் இது எனக்...
மை விழிப் பாதை
வாகனங்கள் கடக்கும் பாதையல்ல... நின் விழியுந்துதலால்... எப்பொழுதும் என் உதடுகளும், அவ்வப்பொழுது என் விரல்களும், கவித்துவத்தோடு கடக்கும்......
நண்பர்கள்
Copyright ©
கவிக்குடில் குமரன்
Blogger Theme
by
BloggerThemes
&
Chethstudios
Design by
Metalab
2 பின்னூட்டங்கள்:
wht a great lines...
நன்றி திரு. பார்த்திபன் அவர்களே
கருத்துரையிடுக