உன் விழிகளுக்குள்
மெளனமெனும்
மொழியதற்கு
உயிர் கொடுக்க
வரிகளாய் இளங்கொடி
படர்ந்திருக்க...
அன்பெனும் காற்றினிலே
வரிகள் முற்றியே
கவிதைகளாய் மாறிய
இலைகள் உதிர்த்திடவே
எனை வந்து சேர்கிறதே!
சேர்ந்தவை கூட்டமிட்டு
உயிர் பெற்று
மீண்டுமிங்கே படர்கிறதே!
இன்பங்கள் தெரிக்கிறதே...
Leaves லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Leaves லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)