உன் பார்வையால்,
எந்தன் வெட்கங்கள்...
உதிரக் கண்டேன்!
உன் தொடுகையால்,
எந்தன் நாணம்...
நொறுங்கக் கண்டேன்!
உன் சிரிப்பினில்,
எந்தன் மனம்...
சுருங்கக் கண்டேன்!
உன் அணைப்பினில்,
எந்தன் ஊணுடல்...
உருகக் கண்டேன்!
எந்தன் உயிரே...
நீ இல்லாத,
இடங்களில் எல்லாம்,
தனிமையில்,
வெறுமையை மட்டுமே,
நான் கண்டேன்.
எந்தன் வெட்கங்கள்...
உதிரக் கண்டேன்!
உன் தொடுகையால்,
எந்தன் நாணம்...
நொறுங்கக் கண்டேன்!
உன் சிரிப்பினில்,
எந்தன் மனம்...
சுருங்கக் கண்டேன்!
உன் அணைப்பினில்,
எந்தன் ஊணுடல்...
உருகக் கண்டேன்!
எந்தன் உயிரே...
நீ இல்லாத,
இடங்களில் எல்லாம்,
தனிமையில்,
வெறுமையை மட்டுமே,
நான் கண்டேன்.
வாடை தேடும் மலராய்,
உன் காதலி...
உன் காதலி...