ஆழிக்கரை பருமணலின்,
உட்புகும் அலை நீரே...
அங்கேயே சில நேரம்,
நகராது வாசம் செய்தால்...
என்னவளின்...
பாதச் சுவடுகளின்,
அழகியல் அரங்கேற்றம்,
அங்கேயே நிலைபெறும்!
உட்புகும் அலை நீரே...
அங்கேயே சில நேரம்,
நகராது வாசம் செய்தால்...
என்னவளின்...
பாதச் சுவடுகளின்,
அழகியல் அரங்கேற்றம்,
அங்கேயே நிலைபெறும்!