கதைப்போமா

 




காதுகள் அறியும்,

 மொழியன்றி...

கண்களும் அறியும்,

 மொழியதனில்...

கைகளே கவிபாடும்,

 கவித்துவத்தை...

கதைப்போமா...

 கதைப்போமா...

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக