பொய்மையும் வாய்மையிடத்து

 


பிழை நீங்கி,

 பிறந்திருந்தால்…

பிறர் தயை நாடாது,

 பிழைத்திருப்பேன்…

என்ற…

பிதற்றல்கள் யாவும்…

 பொய்மையே!

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக