இன்னல்களின் இனிமையும் நீ,
இன்பத்தில் இழிப்பதுவும் நீ,
இமைகளின் இயற்றலும் நீ,
இமைகள் இழப்பதுவும் நீ,
இவன் இதுவென இயம்புவதும் நீயே...
கவிதையாய் கரையும் கண்ணீரே!
இன்னல்களின் இனிமையும் நீ,
இன்பத்தில் இழிப்பதுவும் நீ,
இமைகளின் இயற்றலும் நீ,
இமைகள் இழப்பதுவும் நீ,
இவன் இதுவென இயம்புவதும் நீயே...
கவிதையாய் கரையும் கண்ணீரே!
0 பின்னூட்டங்கள்:
கருத்துரையிடுக