மாய வினை!


யான் யாக்கை யாதென்று,
யான் கூறாது,
யாவரும் அறிந்திருக்க,
யான் செய்வது,
யாதென்று இயம்புவாய்!

யான் என்று ஏதுமில்லை…
யாக்கை என்பது பொய்மை நிலை…
யார் யாது செய்வதென்பதை,
யாரும் அறியாதிருப்பதே,
யாவருக்கும் அவன் விதித்த,
மாய வினை!

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக