skip to main
|
skip to sidebar
கவிக்குடில் குமரன்
~ வினோத்குமார் கோபால் கவிதைகள் ~
மாய வினை!
யான் யாக்கை யாதென்று,
யான் கூறாது,
யாவரும் அறிந்திருக்க,
யான் செய்வது,
யாதென்று இயம்புவாய்!
யான் என்று ஏதுமில்லை…
யாக்கை என்பது பொய்மை நிலை…
யார் யாது செய்வதென்பதை,
யாரும் அறியாதிருப்பதே,
யாவருக்கும் அவன் விதித்த,
மாய வினை!
0 பின்னூட்டங்கள்:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பட்டியல்
►
2024
(4)
►
மார்ச்
(4)
▼
2022
(5)
▼
அக்டோபர்
(4)
பொய்மையும் வாய்மையிடத்து
மாய வினை!
கதைப்போமா
கண்ணீரே...
►
ஜனவரி
(1)
►
2020
(1)
►
ஏப்ரல்
(1)
►
2018
(1)
►
நவம்பர்
(1)
►
2014
(2)
►
ஏப்ரல்
(2)
►
2013
(19)
►
டிசம்பர்
(4)
►
ஆகஸ்ட்
(5)
►
ஜூலை
(7)
►
மே
(1)
►
ஜனவரி
(2)
►
2012
(4)
►
மார்ச்
(1)
►
பிப்ரவரி
(2)
►
ஜனவரி
(1)
►
2011
(53)
►
நவம்பர்
(2)
►
செப்டம்பர்
(3)
►
ஆகஸ்ட்
(5)
►
ஜூலை
(6)
►
ஜூன்
(3)
►
மே
(8)
►
ஏப்ரல்
(5)
►
மார்ச்
(5)
►
பிப்ரவரி
(9)
►
ஜனவரி
(7)
►
2010
(43)
►
டிசம்பர்
(4)
►
நவம்பர்
(6)
►
அக்டோபர்
(4)
►
செப்டம்பர்
(3)
►
ஆகஸ்ட்
(2)
►
ஜூலை
(1)
►
ஜூன்
(4)
►
மே
(1)
►
ஏப்ரல்
(5)
►
மார்ச்
(8)
►
பிப்ரவரி
(2)
►
ஜனவரி
(3)
►
2009
(19)
►
டிசம்பர்
(2)
►
நவம்பர்
(1)
►
அக்டோபர்
(1)
►
செப்டம்பர்
(1)
►
ஆகஸ்ட்
(2)
►
ஜூன்
(3)
►
மே
(3)
►
ஏப்ரல்
(2)
►
பிப்ரவரி
(3)
►
ஜனவரி
(1)
►
2008
(36)
►
நவம்பர்
(1)
►
அக்டோபர்
(1)
►
செப்டம்பர்
(1)
►
ஆகஸ்ட்
(4)
►
ஜூலை
(2)
►
ஜூன்
(7)
►
மே
(2)
►
ஏப்ரல்
(5)
►
மார்ச்
(4)
►
பிப்ரவரி
(5)
►
ஜனவரி
(4)
►
2007
(150)
►
டிசம்பர்
(13)
►
நவம்பர்
(1)
►
அக்டோபர்
(7)
►
செப்டம்பர்
(6)
►
ஆகஸ்ட்
(2)
►
ஜூலை
(3)
►
ஜூன்
(3)
►
மே
(10)
►
ஏப்ரல்
(5)
►
மார்ச்
(60)
►
பிப்ரவரி
(40)
இப்படிக்கு பசுமை - 3
பசும் பிடரியுதிர்த்த பனையும் தென்னையும், தோல்கள் இழந்து நரம்புகளாய் தோன்றும் வேம்பும் மாமரமும், இளம் பச்சை ஆடையை துறந்து அசையாது நிற்கும் ...
விண்ணப்பங்கள்!
உன்னருகே இல்லாமல், பயில்வதில் மூழ்கிய, கல்லூரி நாட்களையும்... வேலை தேடியே, அலைந்த நாட்களையும்... மீட்டுத்தர வேண்டியே, ஒவ்வொரு கடவுளுக்கு......
புண்ணியம்
நான் விளையாடும் பொழுது, என்னுடன் நீயும் விளையாடுகிறாய்! நான் சிரிக்கும் பொழுது, என்னுடன் நீயும் சிரிக்கிறாய்! நான் அழும் பொழுது மட்டும், ...
கருவறைக் காதல்
இடர் கொண்டு ஈன்றாலும், இன்பம் என்றே எண்ணினாய்! பசித்தாலும் புசிக்காமல், எந்தன் பசியாற்றினாய்! துன்பங்களை மறைத்துவிட்டு, இன்பத்தை மட்டுமே, ப...
அழகாக இருக்கிறாய்...
உடைகள் உன்னை விழுங்கிய பிறகும் அழகாக இருக்கிறாய் பெண்ணே... காரணம்? நீ அழகா? உந்தன் உடை அழகா? உடை உடுத்தும் விதம் அழகா?
கலைஞன்
உதிரங்கள் உதிராது, சிதைந்து போன சிற்பங்களை, உடல் வருத்திச் செதுக்கியவன், கண் கொண்டு காணுகையில், கண்ணீர் பெருக்கு இல்லாமல், அவனது மனம் மட்ட...
இயற்கைச் சீற்றங்கள்
உன் பார்வை பட்டு, பூக்கள் எல்லாம் உதிரும்... உன் இடை வளைவுகளில், செடி கொடிகள் படரும்... வானத்திலிருந்து கிளம்பிய, மழைத் துளிகளும், மண்ணைச் ச...
அதிசயம்
நிலா மண்ணை தொட்டு போவதும், மழைச் சாரல் மண்ணிலிருந்து பெய்வதும், சூரியன் நம்மை இரவில் குளிர்விப்பதும், கனவுகள் கண் விழித்ததும் வருவதும்,...
இன்பத்திலும் பேரின்பம்!
பண்பட்ட நிலத்தை, பயனுற விதைத்து, நெடுக வளர்ந்து, எட்டிப் பார்க்கும், நெல்மணிகளைக் காணுதல், விதைத்தவனுக்கு இன்பம்! அதைப் போன்றே... பண்பட்டு ...
மழை இல்லாமல் நனைகிறேன்!
பேசும் மழலை மொழியையும், செய்யும் அழகான குறும்பையும், தத்தித் தவழும் நடையையும், கை தட்டி சிரிப்பதையும், புன்னகையோடு கண் சிமிட்டுவதையும்... ...
நண்பர்கள்
Copyright ©
கவிக்குடில் குமரன்
Blogger Theme
by
BloggerThemes
&
Chethstudios
Design by
Metalab
0 பின்னூட்டங்கள்:
கருத்துரையிடுக